தேர்தல்

திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் திங்கட்கிழமை நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், பல்வேறு இடங்களிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
பாட்னா: முதன்முறையாக வாக்களித்த இந்திய இளையர் ஒருவர், அதனை மறக்க முடியாத நிகழ்வாக்கிவிட்டார்.
வாரணாசி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
புவனேஸ்வர்: பத்மஸ்ரீ விருது பெற்ற 80 வயது பழங்குடியின மூதாட்டி பூர்ணமாசியின் பாதம் தொட்டு ஆசிபெற்றார் பிரதமர் நரேந்திர மோடி.
புதுடெல்லி: ஒன்பது மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் இன்று திங்கட்கிழமை 4ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.